இலங்கை
செய்தி
திருகோணமலையில் வாய்க்காலில் விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு
திருகோணமலை- தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிஹால்...