இலங்கை
செய்தி
துப்பாக்கிகளுடன் நாட்டின் பல பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் நாட்டின் பல பகுதிகளில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகலாவ பொலிஸாரால் கல்கமுவ பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது...