செய்தி
மத்திய கிழக்கு
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இடம்பெறும் இனப்படுகொலை – ஐ.நா சுட்டிக்காட்டு!
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து இந்த இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....













