இலங்கை
பெண் யானை மீது துப்பாக்கிச் சூட்டு : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிறந்துள்ள...
மஹியங்கனையில் யானை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்....