இலங்கை
திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் கடற்பாசிகள்… மீனவர்கள் அவஸ்தை
திருகோணமலை கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்பாசிகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களிலேயே கடற்பாசிகள் கரை ஒதுங்குவதாகவும் தெரிய...













