இலங்கை
யாழில் புதர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட உருக்குலைந்த ஆணின் சடலம் – பொலிஸார் மீது...
யாழ். வட்டுக்கோட்டை – பொன்னாலை சந்தியில் அண்மையிலுள்ள புதர் ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலமொன்று சனிக்கிழமை (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம்...













