மத்திய கிழக்கு
குவைத்தில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
குவைத் நாட்டில் ஐந்து கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும்...