இலங்கை
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து !
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....













