இந்தியா
மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதி…ஒருவர் படுகொலை!- வாலிபருக்கு வலைவீச்சு
மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதியால் ஏற்பட்ட பிரச்சினையில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள ஹெம்மிகேபுராவைச் சேர்ந்தவர்...