இந்தியா
உக்ரேன், ரஷ்யா இடையே மீண்டும் அமைதியை கொண்டுவரத் தயார்: இந்தியா
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மீண்டும் அமைதியைக் கொண்டுவருவதில் ஆக்ககரமான முறையில் பங்காற்றத் தயாராய் இருப்பதாக இந்தியா வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) அறிவித்தது.எனினும், இதன் தொடர்பில் எப்போது, எவ்வாறு...













