நாடெங்கும் மரண ஓலம் : தெருவெங்கும் பிணக்குவியல்!
ஈரானில் வலுவடைந்து வரும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. ஒருபுறம் ஈரானின் வன்முறையை ஒடுக்க ட்ரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் தங்களின் சொந்த மக்களை கொன்று போராட்டத்தை ஒடுக்க நடப்பு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நிர்கதியாகி நிற்பது அப்பாவி பொதுமக்கள் தான். ஈரானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கமே மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ பிரதான காரணம். ஆனால் ஈரானிய அரசாங்கமோ இந்த போராட்டங்களுக்கு திரைமறைவில் இஸ்ரேலும், […]









