சிங்கப்பூர் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
2022ம் ஆண்டு சிகரெட் புகைக்க அனுமதித்த காவல்துறை அதிகாரிகளுக்கு 1,000 சிங்கப்பூர் டாலர் லஞ்சம் கொடுத்ததற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிங்கப்பூர் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 வயதான ராதிகா ராஜவர்மா, போதைப்பொருள் நுகர்வு மற்றும் லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட பல குற்றங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்காக 2018 முதல் சிறையில் இருந்து வருகிறார், கடைசியாக 2020 இல் மெத்தம்பேட்டமைன் உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். ஜூன் 2022 இல் […]













