இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 27 பேர் பலி, 100க்கும் அதிகமானோர் மாயம்

  • November 30, 2024
  • 0 Comments

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று இந்தப் படகு விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தபோது படகில் 200க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து […]

வட அமெரிக்கா

தென்கிழக்காசிய நாடுகளின் சூரியசக்தித் தகடுகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்கா

  • November 30, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிகாரிகள், தென்கிழக்காசியாவிலிருந்து இறக்குமதியாகும் சூரியசக்தித் தகடுகளுக்கு நவம்பர் 29ஆம் திகதி, புதிய வரியை விதித்துள்ளனர். தென்கிழக்காசிய நிறுவனங்கள், நியாயமற்ற வகையில் மலிவான பொருள்களைச் சந்தையில் குவிப்பதாக அமெரிக்காவில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய புகார் தொடர்பில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவில் சூரியசக்தித் தகடு உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பில்லியன்கணக்கான டொலர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.அரிசோனாவில் அமைந்துள்ள […]

செய்தி வட அமெரிக்கா

ஜஸ்ட்டின் ட்ரூடோ – டிரம்ப் திடீர் சந்திப்பு – பேசப்பட்டது என்ன?

  • November 30, 2024
  • 0 Comments

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துள்ளார். இரவு உணவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் ஆழமாக பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. எனினும் வர்த்தகம், எல்லைப் பாதுகாப்பு, நேட்டோ, உக்ரைன், சீனா, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், திரவ இயற்கை எரிவாயு மற்றும் அடுத்த ஆண்டு ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் G7 உச்சிமாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பு தலைவர்களுக்கு இடையில் பரந்த அளவில் இருந்தது என கூறப்படுகின்றது. […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

6.2 மில்லியன் டொலருக்கு விலைபோன வாழைப்பழ கலைப்படைப்பை சாப்பிட்ட கிரிப்டோ தொழிலதிபர்

  • November 30, 2024
  • 0 Comments

நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 6.2 மில்லியன் டொலருக்கு விலைபோன சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தை சீன தொழிலதிபர் ஜஸ்டீன் சன் உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற சோத்பியின் ஏலத்தில் வெள்ளை சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழத்தைக் கொண்ட “காமெடியன்” எனப்படும் கலைப்படைப்பு விற்கப்பட்டது. இதனை சீனாவில் பிறந்த தொழில்முனைவர் மற்றும் கிரிப்டோகரன்சியில் முன்னோடியான ஜஸ்டின் சன் என்பவர், காமெடியன் கலைப்படைப்பை சுமார் 6.2 மில்லியன் டொலர் என்ற அதிர்ச்சி […]

இலங்கை செய்தி

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு

  • November 30, 2024
  • 0 Comments

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி இன்று என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வருமான வரி கணக்குகள் ஒன்லைனில் மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக, துறையின் தலைமை அலுவலகம், மண்டல மற்றும் நகர அலுவலகங்கள் இன்று சாதாரண வேலை நாளாக செயல்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமான வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள […]

செய்தி வாழ்வியல்

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்

  • November 30, 2024
  • 0 Comments

யூரிக் அமில பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் காணப்படும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. பியுரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனை அதிகமாகின்றது. உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும். யூர்க் அமில பிரச்சனை உள்ளவர்கள் பல இயற்கையான வழிகளில் அதை குறைக்கலாம். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி – உயிர் ஆபத்தில் இருந்து முழு கும்பத்தையும் காப்பாற்றிய நாய்

  • November 30, 2024
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று அதிகாலை தொடங்கொட, கமகொட, வத்தேகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் உள்ள பனை மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் வீடு முற்றாக இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீட்டில் இருந்த வளர்ப்பு நாயினால் குடியிருப்பாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை உறங்கிக் கொண்டிருந்த போது அறையில் இருந்த படுக்கைக்கு வந்த நாய் கொசுவலையை வாயால் கிழித்து கட்டிலில் இருந்த உரிமையாளரை எழுப்பியதாக […]

ஐரோப்பா

சிட்னியிலிருந்து ஐரோப்பாவிற்கு புதிய விமான சேவை ஆரம்பம்

  • November 30, 2024
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் முதலாவது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்துள்ளது. அதன்படி நேற்று முதல் சிட்னியில் இருந்து ஐரோப்பாவுக்கு புதிய விமான சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விமான சேவை மூலம், சிட்னியில் இருந்து இஸ்தான்புல்லுக்கு வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான பயணிகள் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய ஏர்லைன்ஸ் ஒவ்வொரு வாரமும் 68,620 விமானப் பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் 53 […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கரையை கடக்கும் புயல் – இலங்கையில் மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

  • November 30, 2024
  • 0 Comments

இலங்கையை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் வட தமிழ்நாடு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடிநீரில் புற்றுநோய் ஆபத்து – வெளியான எச்சரிக்கை

  • November 30, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குடிநீர் வழங்கும் பகுதிகளில் புற்றுநோய்க் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரிஸ்பேனின் குடிநீர் பகுதிகளில் புற்றுநோயாக கருதப்படும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது என்றும், உரிய சர்வதேச தரத்தை பூர்த்தி செய்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குடிநீரில் அதிக அளவு PFOA இரசாயனங்கள் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் […]