ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு!

கிழக்கு அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்ஸியஸை எட்டியுள்ளது.

சிட்னியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 99.7 பரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகரித்த வெப்பநிலை காரணமாக பாடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னிக்கு மேற்கே 35 மைல் தொலைவில் உள்ள பென்ரித்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 40.1 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியதாக கூறப்படுகிறது.

அத்துடன் அதிகரித்த வெப்பநிலை காரணமாக 40 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்காரணமாக நியூ சவுத் வேல்ஸில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக கூறப்படுகிறது.

காட்டுத்தீ வேகமாக பரவுகின்ற நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!