லிட்ரோ நிறுவனத்தை மூட திட்டமிடும் இலங்கை அரசாங்கம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை அதிகரிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. வரி அதிகரிப்புடன் தயக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





