இலங்கை

ரஷ்ய அணுமின் நிலையம் இலங்கையில்!

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டமுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவு நாடு எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருப்பதாக கூறிய ரஷ்ய தூதுவர்  விரைவில் கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

‘இலங்கை அமைச்சரவையின் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஒரு முன்மொழிவு உள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையும் இப்போது அதைப் பார்க்கிறது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரோசாட்டம் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நான்கு பணிக்குழுக்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!