ஆசியா

பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் நிகழ்ந்த விபரீதம் – ஆபத்தில் உள்ள பலர்!

தென்மேற்கு பாகிஸ்தானில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் நௌஷ்கி மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பலூசிஸ்தான் முதலமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!