ஆசியா செய்தி

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற முஹம்மது யூனுஸ்

ஷேக் ஹசீனா பிரதமராக 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இன்று பதவியேற்றார்.

“நான் அரசியலமைப்பை நிலைநிறுத்துவேன், ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன், மேலும் எனது கடமைகளை நேர்மையாக செய்வேன்” என்று யூனுஸ் பதவியேற்பு நிகழ்வில் தெரிவித்தார்.

84 வயதான யூனுஸ், 2006 ஆம் ஆண்டு, கிராமீன் வங்கியின் மூலம் செயல்படுத்திய மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸுக்கு முன்னோடியாக இருந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது உத்தியோகபூர்வ இல்லமான பங்கபாபனில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!