இந்தியா

இந்தியா நோக்கி பறந்த விமானத்தில் நடுவானிலேயே உயிரிழந்த நபர்!

இந்தியாவின் லக்னோவில் விமானம் தரையிறங்கிய பிறகு, ஒரு பயணி விமானத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஷிஃப் தவுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏர் இந்தியா விமானம் AI2845, டெல்லியில் இருந்து காலை 8.10 மணிக்கு சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான ஊழியர்கள் முதலில் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால், மருத்துவர்களின் உதவியை நாடி உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

அன்சாரிஸின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும்  கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவரது மரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே