பெண்களால் இப்படியும் செய்ய முடியுமா?

  • April 11, 2023
  • 0 Comments

கோவை அருகே உள்ள பேரூர் ஆதீனம் திருக்கோவில் சுமார் 500 வருடம் பழமையானது.. சாந்தலிங்க பெருமானால் துவங்கப்பட்ட பெருமைக்குரிய இத்திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும்  3 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில்  முதல் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில்,சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னலையி்ல் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதையடுத்து, திருக்குடங்களுடன் யாகசாலையை வலம் வந்த சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க  […]

செய்தி தமிழ்நாடு

காண்போரை பிரம்மிக்க வைத்த முளைப்பாரி ஊர்வலம்

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ.அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ.வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான் கொள்ளை,  கடுக்காக்காடு பொதுமக்கள் பல்லவராயன் பத்தை விநாயகர் கோயிலில் […]

செய்தி தமிழ்நாடு

யானையால் பறிபோன இரு உயிர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார்(36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை […]

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்

  • April 11, 2023
  • 0 Comments

கும்பேம்ருகசிரோத்பூதம் யாமுநார்ய பதாச்ரிதம் தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீகாஞ்சீ பூர்ணமாச்ரயே தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயே மருவாரும் திருமல்லிவாழ வந்தோன் வாழியே மாசி மிருக சீரிடத்தில் வந்துதித்தான் வாழியே அருளாளருடன் மொழிசொல் அதிசயித்தோன் வாழியே ஆறுமொழி பூதூரர்க் களித்தபிரான் வாழியே திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே தேமராசாட்டகத்கைச் செப்புமவன் வாழியே தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே திருக்கச்சிநம்பி இரு திருவடிகள் வாழியே. 1.3.23. இன்று வியாழக்கிழமை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – 100 இளைஞர்களுடன் நடந்த விருந்தில் மர்ம நபரின் துப்பாக்கிசூடு/

அமெரிக்கா ஜோர்ஜியாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென விருந்து நிகழ்ச்சியில் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் […]

இலங்கை செய்தி

மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட அதிபர் கைது

  • April 11, 2023
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான அதிபர் மாணவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, பெற்றோர்கள் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 450 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களை வழங்க அனுமதி

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, சினோபெக், யுனைடெட் பெட்ரோலியம், அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையில் உள்ள சில்லறை எரிபொருள் சந்தையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், தற்போது பெற்றோலியக் […]

இலங்கை செய்தி

இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த இளம் மாணவி

  • April 11, 2023
  • 0 Comments

மூளைச்சாவு அடைந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின்  குடும்பத்தாரின் அனுமதியுடன் பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சுகவீனமுற்றிருந்த மற்றுமொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக சத்திரசிகிச்சையில் கலந்துகொண்ட விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்நாட்டு மருத்துவ வரலாற்றில் இதயநோய் மற்றும் நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படுவது இதுவே முதல்முறை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய நிபுணர்கள் குழுவும், இந்நாட்டின் நிபுணர்கள் குழுவும் இணைந்து இதய […]

இலங்கை செய்தி

சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

  • April 11, 2023
  • 0 Comments

அலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளின் அறிவித்தலை அடுத்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் இன்று (27) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக அலபத்த பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பகுதியில் வசிக்கும் 25 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பஸ்ஸில் செல்வதற்காக காலை 06.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு

  • April 11, 2023
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (28) ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும்இ அது குறித்த திகதிகளில் நடைபெறாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவது […]

error: Content is protected !!