ஐரோப்பா செய்தி

ராகுல் காந்தி பதவி நீக்கம்; லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு(52) குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது MP பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் […]

செய்தி தமிழ்நாடு

சார்பதிவாளரும் இடைத்தரகரும் கைது

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை குரோம்பேட்டையில் பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல்லாவரம் சார் பதிவாளர் செந்தில் குமார், பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜாய் தயாள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர்(பொறுப்பு) செந்தில் குமார் 2000 ரூபாய் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கினார். அவருக்கு வழக்கமாக பணம் […]

ஐரோப்பா செய்தி

போரைப் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் திரும்பியுள்ள சுவிஸ் குடிகள்…

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் போர் சுவிஸ் மக்களுடைய எண்ணங்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. உக்ரைன் போர், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்த சுவிஸ் மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு தரும் சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை பெருகியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் மீது பாஸிட்டிவ் எண்ணம் கொண்ட சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகரித்து […]

செய்தி தமிழ்நாடு

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல்

  • April 15, 2023
  • 0 Comments

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல் போக்குவரத்திற்கு லாயக்கற்று சேதமடைந்திருக்கும் குளத்துகுடியிருபு பெருநாவலூர் சாலையை செப்பணிட வலியுறுத்திகிராம மக்கள் சாலைமறியல்- புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார்கோவிலிருந்து குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்திருக்கும். குளத்து குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக செல்கின்ற சாலையை செப்பணிட்டு தரவேண்டும். அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை போராட்டம் செய்கின்றபோது உறுதி கொடுத்து நிறைவேற்றாமல், இதுநாள்வரை இழுத்தடித்து கொண்டிருக்கம் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

பசிபிக் பெருங்கடலில் சூப்பர் டார்பிடோக்களை நிறுத்தும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் போஸிடான் அணுசக்தி திறன் கொண்ட சூப்பர் டார்பிடோக்களை சுமந்து செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. போஸிடான்,  டார்பிடோக்களின் முதல் தொகுப்பை மொஸ்கோ ஜனவரியில் தயாரித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. குறித்த டார்பிடோ நீரிழ் இருந்து ஏவப்படும் ஒரு ட்ரோன் ஆகும். இவை […]

செய்தி தமிழ்நாடு

அணைகளுக்காக ஆவேசப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்

  • April 15, 2023
  • 0 Comments

அணைக்கட்டு அமைந்துள்ள எந்த குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பப்படுவதற்கு எந்த அரசாணையும் இல்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வஞ்சிக்கத்தக்கது என சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், குடகனாறு அணையின் மொத்த தண்ணீரின் ஆழம் 27 அடி எனவும் ஆனால் 1977ல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால், masonry dam தவிர இரு பக்கமும் இருந்த மண் அணைகள் உடைந்து ஏராளமான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்ட காரணங்களால் […]

செய்தி தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற நான்கு பேர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை – 29-03-23 கிணத்துக்கடவு வழிப்பறியில் ஈடுபட முயன்ற நான்கு பேர் கைது கோவை கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆர்.எஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சந்தேகப்படும் படி நான்கு பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்தனர். இதை அடுத்து நடத்திய […]

ஐரோப்பா செய்தி

எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் தீர்மானம்

  • April 15, 2023
  • 0 Comments

புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் திட்டமிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும், இறுதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் அரசாங்கம் இந்த மாதம் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வன்முறையாக மாறியது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்துவதையோ […]

செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்

  • April 15, 2023
  • 0 Comments

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்வெட்டில் அவசர அவசரமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி என பெயர் மாற்றம். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக […]

ஐரோப்பா செய்தி

ஒன்றோடொன்று மோதிய இரு படகுகள் – 29 புலம்பெயர்வாளர்கள் பலி!

  • April 15, 2023
  • 0 Comments

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 பேரை மீட்டு ஒருங்கிணைத்ததாக, […]

error: Content is protected !!