ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை?
ஜெர்மனி நாட்டில் சமூக வலைதளங்கள் தொடர்பான ஒரு நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் பற்றிய தவறான தகவல்களை அல்லது அவதூறுகளை சமூக வலைதளங்களில் பதிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட கூடிய சட்டமாக இந்த சட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக வலைதளங்களில் ஒருவர் இன்னொருவர் பற்றி அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்வதை தடை செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜெர்மனியினுடைய ஆளும் கூட்டு கட்சிகள் இப்பொழுது திட்டமிட்டுள்ளது. இதுவரை காலங்களிலும் சமூக வலைதளங்களில் உள்ள ஒருவர் […]













