பெந்தோட்டை பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி
பெந்தோட்டை, சிங்கரூபகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது 2 மாத வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாக சிறுமியின் தாயார் பெந்தோட்டை பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி, கடந்த 10ம் திகதி இது குறித்து மகளை எச்சரித்ததாக அவரது தாயார் பொலிசாரிடம் கூறியுள்ளார். அதன்பின் மாணவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி 2 நாட்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. நேற்று மதியம் […]













