இந்தியாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் ; 9 நாட்களில் 40 குழந்தைகள் பலி!
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் புதுவகையான வைரஸால் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகை முடக்கிப்போட்ட கொரோனா தொற்று சற்று சரியாகி வரும் நிலையில், அடுத்ததாக இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடினோ வைரஸ் எனும் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த வைரஸ் அதிகமாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவையில் கடந்த 9 நாட்களில் அடினோ வைரஸ் தொற்றால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் […]













