இலங்கை

இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கையில் கடந்த 11ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அத்தனகலு ஓயா குளத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு தெஹியோவிட்ட, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான, வத்தளை ஆகிய தாழ்வான பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் அவ்வீதிகளின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்