இலங்கை
செய்தி
டுபாயில் இருந்து பணத்தை வாரியிறைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்!! அவதூறு பிரச்சாரம் முன்னெடுப்பு
டுபாயில் மறைந்திருக்கும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில் பாரிய அவதூறு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சமூக...