இலங்கை
செய்தி
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர்
திருடப்பட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது...