செய்தி
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இந்த புலமைப்பரிசில்...