இலங்கை
செய்தி
வடமாகாணத்தில் 2023ம் ஆண்டில் மட்டும் சுமர் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13...













