பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின்...
பாராளுமன்றத்தை இன்று நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14...
நியூயார்க்கில் நடந்த விருது வழங்கும் விழாவில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எலோன் மஸ்க் அபரிமிதமான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். மெலோனிக்கு அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருதை...
தென் கொரிய காவல்துறை 2008ல் பதிவு செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கைத் தீர்த்துள்ளது. 50 வயதுடைய ஒருவரை, தனது காதலியைக் கொன்றதற்காகவும், அவரது உடலை சிமெண்டில் தங்கள்...
சிலர் நினைப்பதை விட ரஷ்யாவுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “நாம் நினைப்பதை விட நாம் அமைதிக்கு நெருக்கமாக...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக...
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள இசு தீவுகள் அருகே 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப்...
இதயத்திற்கு செல்லும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது கடினமாகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆபத்து...
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை...