இலங்கை
செய்தி
இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் தற்கொலை
இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர்...













