இலங்கை
செய்தி
சனத் நிஷாந்தவுக்கு எதிராக அவதூறான பதிவுகளை இட்டவர்களைக் கண்டறியும் விசாரணை
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மரணம்...