இலங்கை
செய்தி
வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
வவுனியா – குருமன்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (30) கண்டெடுக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே...