இலங்கை
செய்தி
தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்
தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எதனையும் விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாக என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில்...