இலங்கை: கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மே 20 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று பிற்பகல் அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
(Visited 36 times, 1 visits today)





