ஆசியா

பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சாலையில் தூக்கியெறியப்பட்ட சடலங்கள்!

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியின் புறநகர்ப் பகுதியில் மூன்று திருநங்கைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடிய சம்பவமானது அந்நாட்டில் மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

சாலையோரத்தில் குறித்த மூன்று பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்கள் உள்ளூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்