VD

About Author

11322

Articles Published
அறிந்திருக்க வேண்டியவை

தனிமை வரமா? சாபமா? : ஒவ்வொரு மணிநேரமும் 100 பேர் உயிரிழப்பு!

தனிமையின் காரணமாக பக்கவாதம், இதய நோய், நீரிழிவு நோய், அறிவாற்றல் பிரச்சினைகள் போன்றவற்றின் அபாயம் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அகால மரணங்கள்...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
செய்தி

துருக்கியில் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் வீதியில் திரண்ட மக்கள்!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 5.0 ரிக்டர் அளவில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள்...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இலங்கை

காலி சிறைச்சாலையில் தீவிபத்து – வளாகத்தில் கூடிய கைதிகளின் உறவினர்கள்!

காலி சிறைச்சாலையில் இன்று (02.10) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
ஆசியா

இந்தோனேசியா பள்ளி கட்டட விபத்து – இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம்!

இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுவரை 59 பேர் மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

திருகோணமலையில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு!

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழித்த குற்றவாளிக்கு 10வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
ஐரோப்பா

பிரித்தானியா : மென்செஸ்டரில் ஜெப ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்ற நிலை –...

பிரித்தானியாவின் மென்செஸ்டரில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றில் பொதுமக்களை நோக்கி பயணித்த காரினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக பொலிஸார்...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இலங்கை

மட்டக்களப்பு சிறையில் இருக்கும்போது சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தாரா பிள்ளையான்?

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானிற்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் 67000 பக்க அறிக்கைகளை சி.ஐ.டி...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இந்தியா

தெற்காசிய நாடுகளில் இந்திய ரூபாயில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தீர்மானம்!

அமெரிக்க நாணய அலகான டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் தெற்காசிய நாடுகளில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான்...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 03 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான அடிப்படை காரணமாக...
  • BY
  • October 2, 2025
  • 0 Comments
இலங்கை

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவது எமது கூட்டுப் பொறுப்பு – பிரதமர் ஹரிணி!

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பையும், பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், எந்தக் குழந்தையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் மன நலனைப் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்...
  • BY
  • October 1, 2025
  • 0 Comments