TJenitha

About Author

7100

Articles Published
இந்தியா

33 ஆண்டுக்கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
இலங்கை

நெடுந்தீவில் விபத்துக்குள்ளான படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான்...
இலங்கை

சென்னை – யாழ்ப்பாணம் இடையே இன்று நூறாவது விமான பயணம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500க்கும்...
இலங்கை

கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
செய்தி

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய...
உலகம்

முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெளியிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுகணையின் அறிமுகம் ஆனது அமெரிக்கா உள்ளிட்ட பலதரப்பு வல்லரசு நாடுகளில் தற்போது...
உலகம்

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க்கு கிடைத்த இடம்

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் ஆக...
இலங்கை

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம்!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு...
இந்தியா

600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்!

தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்/ அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை...
அறிவியல் & தொழில்நுட்பம்

ட்விட்டர் நிறுவன CEOஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ

ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். கடந்த மாதம்...