இந்தியா
33 ஆண்டுக்கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...