இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட 24 வயது பெண்
24 வயது IAS தேர்வெழுதிய பெண் ஒருவர், தாயாரின் ஒத்துழைப்புடன், மாற்றுத்திறனாளி சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்....













