இலங்கை
செய்தி
மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி மரணம்
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கொஹொலன பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில்...