இலங்கை
செய்தி
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்காவிட்டால் 6000 பேரின் வேலைக்கு ஆபத்து
ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால் சுமார் 6000 ஊழியர்களின் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்...