ஆசியா
தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் ; 100க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேற்றம்
வட தாய்லாந்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரபல யானைக் காப்பகம் ஒன்றிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.சில யானைகள் இன்னும் அங்குச் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில்,...













