ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வெப்பம் – 50 பாகையை தாண்டும் அபாயம்

இந்த வார இறுதியில் மேற்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸை தாண்டும் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பரா பகுதி அதிக ஆபத்துள்ள பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2024-ம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதியாக பில்பரா பகுதி மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலைமைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை இப்பகுதிகளை பாதிக்கும்.

இதுவரை நான்கு முறை ஆஸ்திரேலியாவில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

இந்த வார இறுதியில் மக்கள் முடிந்தவரை வெளியில் நடமாடுவதை தவிர்த்து குளிர்ந்த இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!