இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவிற்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் கைது செய்யப்பட்டப்பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் விளையாட்டு அமைச்சகம், தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சகம் மற்றும்  உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!