உலகம்

பிரேசிலில் ஐ.நா காலநிலை பேச்சுவார்த்தை அரங்கத்தில் தீவிபத்து – 13 பேர் வைத்தியசாலையில்!

பிரேசிலில் ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகளில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் 13 பேர்  சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஆறு நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் தீவிபத்தை தொடர்ந்து குறித்த அரங்கம் 07 மணிநேரம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் செயலிழப்பு அல்லது ஒரு அரங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தீயைத் தூண்டியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!