மோடியின் இலங்கை விஜயம் : ஒப்பந்தத்திற்கு தயாராகும் இரு நாட்டு தலைவர்கள்!
 
																																		இந்தியா-இலங்கை கூட்டு செய்தியாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான அதிகாரப்பூர்வ அரசு விழா தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பலவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இணையவழியாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
