இந்தியா செய்தி

இந்தியாவில் 79.4 மில்லியன் டொன்கள் கார்பன் இருப்பு உள்ளதாக அறிவிப்பு!

2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது.

ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்களாகும். இது 145.6 மில்லியன் டொன் கார்பன் ஆக்சைடுக்கு சமம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய காடுகளின் அறிக்கை 2021 இன் படி, காட்டில் உள்ள மொத்த கார்பன் இருப்பு 7,204 மில்லியன் டொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 529.47 மில்லியன் டொன் கார்பன் இருப்பு உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் அடங்கும்.

2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட நாட்டின் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது. ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்கள் ஆகும். இது 145.6 மில்லியன் டொன்கள் காபனீரொட்சைட்டுக்கு சமமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி