இந்தியா

இந்தியாவிற்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு  விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில், மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விஜயத்தின்போது  டெல்லியில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தெற்கு அமைப்பு நடத்தும் முதல்  AI உச்சிமாநாடாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!