ஐரோப்பா

ஐஸ்லாந்தை உலுக்கும் எரிமலை வெடிப்பு – பூமியில் 3 கி.மீ நீளத்திற்கு பிளவு

புவியின் வட துருவத்தில் உள்ள ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் பூமியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கு பிறகு நான்காவது முறையாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு புவியில் பிளவு ஏற்பட்டு எரிமலை குழம்பான லாவாவும், தீப்பிழம்புகளிலிருந்து கரி தூசியும் வெளியேறி வருகிறது.

இதனால், அருகிலுள்ள கிரிண்டாவிக் பகுதியில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

சாலைகளில் வழிந்தோடிய லாவாவால் தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்