செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானங்கள் மோதியதில் இருவர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 2 சிறிய விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரானா வட்டார விமான நிலையத்துக்கு அருகே நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்டன.

விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அரிசோனா நேரப்படி காலை 8.30 மணியளவில் 2 விமானங்களும் மோதிக்கொண்டன. அவை ஒவ்வொன்றிலும் இருவர் இருந்தனர்.

ஒரு விமானம் சீரற்ற வகையில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் நிலத்தில் விழுந்தது.

மரானா வட்டார விமான நிலையத்தில் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் ஏதும் இல்லை.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி